விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 10-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்