விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை 2-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை 2-வது நாளாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். வெள்ள பாதிப்புகளை படகு மூலம் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். ஆந்திராவில் 200 ஆண்டுகள் இல்லாத கனமழை பொழிந்துள்ளது. 2 நாட்களாக பெய்த கனமழையால் தென் கடலோர ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்