தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக நவ.18-ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

 

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!