விஜயகாந்த் அறிவிப்பு கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் 27ல் உண்ணாவிரதம்

சென்னை: காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசு, ஒன்றிய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Related posts

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; களமிறங்குவார்களா சுப்மன் கில், ரிஷப் பண்ட்!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு