2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ள விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ளது. இருபுறமும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதால் ஊர்வலம் மெதுவாக நகர்கிறது. தற்போது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சேத்துப்பட்டு பகுதியை கடந்து செல்கிறது.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்