விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு அலுவலகத்திற்கு ஈவெரா சாலை வழியாக இறுதி ஊர்வலம் செல்லவுள்ளது. ஈவெரா சாலை வழியாக செல்ல பிற வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது