எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் தரவில்லை : தமிழக அரசு

சென்னை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி