அதற்கு உதயநிதி ஸ்டாலின்,‘நல்லது தானே சொல்லி இருக்கிறார். அதில் ஏதாவது பிரச்னையா. நடிகர் விஜய் பேசியது குறித்து அவர் கிட்ட தான் கேட்க வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு முதல்வர் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அமைச்சராக அவர் தொடர்வார். பாஜவின் குரலாக ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.