நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

ஹனோய்: வியட்நாம் நாட்டின் வடக்கு மாகாணமான ஹா ஜியாங்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாக் மீ என்ற இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற மினி பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. இந்த சம்பவத்தில் மினி பேருந்தில் இருந்த 16 பேரில் 11 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி பலியான 11 பேரும், மண்ணோடு மண்ணாக புதைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு

காங்.கின் தாஜா செய்யும் கொள்கையால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு