காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.30-ல் கூடுகிறது..!

டெல்லி: காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.30-ல் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Related posts

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை