துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் மீது ஓரிரு நாளில் குற்றவியல் வழக்கு பாய்கிறது

சேலம்: துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் மீது ஓரிரு நாளில் குற்றவியல் வழக்கு பாய்கிறது. சேலம் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுடன் குற்றவியல் வழக்கு தொடரப்படும் ன தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தகவல்தெரிவித்துள்ளார். பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேரை சட்டவிரோதமாக துணைவேந்தர் ஜெகநாதன் பணிநீக்கம் செய்தததாக புகார் அளிக்கப்பட்டது.

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி