துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு

மும்பை: மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ‘‘அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் (ராகுல் காந்தியை குறிப்பிட்டார்) வெளிநாட்டில் பேசிய போது இந்தியாவில் இடஒதுக்கீட்டை ரத்து வேண்டும் என்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. இதுதொடர்பான கருத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

 

Related posts

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்