தமிழ்நாடு அரசுதான், துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்க கூடிய வெற்றி என்று கூறுவதோடு, ஆளுநருடன் சண்டையிட தயாராக இல்லை. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா, சொந்த காரணம் என்று கூறியுள்ளார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என மற்ற விவரங்கள் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.