துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது: போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு

சென்னை: பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை நடத்தினர். தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். பூட்டர் பார்க் பெயரை பின்னர் பூட்டர் பவுண்டேஷன் என்று மாற்றிவிட்டதாகவும் அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு