தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி