வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு டிச.13க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு டிசம்பர்.13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனையை ரத்து செய்யக் கோரி 10க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வாச்சாத்தி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கலான அனைத்து வழக்குகளின் பட்டியலை வழங்கவும் ஆணையிடப்பட்டது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை