வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜரான நிலையில் மனுதாக்கல் செய்யவுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ஐகோர்ட் கிளை அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிஎன்ஏ சோதனை தொடர்பாக சிபிசிஐடி தந்த மனுவில் உள்ள ஆட்சேபனைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது