வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் அவகாசம்

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் மனுவை ஏற்று அவகாசம் வழங்கிய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 304 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை 221 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு