வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை குத்த உதவும் அச்சு கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தோண்டப்பட்ட குழிகளில் பூ படம் வரையப்பட்ட உடலில் பச்சை குத்த பயன்படும் அச்சு கண்டெடுக்கப்பட்டது. இதன்மூலம் பழங்கால தமிழர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Related posts

சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்