விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தோண்டப்பட்ட குழிகளில் பூ படம் வரையப்பட்ட உடலில் பச்சை குத்த பயன்படும் அச்சு கண்டெடுக்கப்பட்டது. இதன்மூலம் பழங்கால தமிழர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை குத்த உதவும் அச்சு கண்டெடுப்பு
previous post