வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு!

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள், கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. செங்கல் குவியல் தென்பட்டுள்ளதால் பழங்கால கட்டுமானம் கிடைக்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது