வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட காளையின் உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி, சுடுமண் புகைப்பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை