எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

சென்னை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரிய திமுக பஞ்சாயத்து தலைவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடு கோரி திமுக பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்