வேலூர் அருகே செயல்படாத கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் புதுவசூர் பகுதியில் மலை அடிவாரத்தில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளி மாணவர்கள் சரவணன் (15), அவினாஷ் (15) ஆகிய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தீயணப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

Related posts

கம்பம் வேலப்பர் கோயில் வீதியில் ஓவர் டிராபிக் ஜாம்

தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்

சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி