வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி விஜயகாந்த் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு கம்பி கட்டும் பணி நடந்த நிலையில் கம்பியை எடுத்துக் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி