வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு எருது விழா நடத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு எருது விழா நடத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கீழ்முட்டுகூர், ஆற்காட்டான்குடிசை, மேட்டு இடையம்பட்டி, மருதவல்லிபாளையம், கோவிந்தரெட்டிபாளையம் ஆகிய 5 கிராமங்களில் எருது விடும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உரிய வழிகாட்டுதலை பின்பற்றாததால் கடந்த ஆண்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை