வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த தயாளன் (70) வெங்கடேசன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை