வேலூர் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன், ரூ.13 லட்சம் பறிமுதல்..!!

வேலூர்: காட்பாடி கண்ணமங்கலத்தில் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன் நகை, 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரூ.2.14லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்