வேலூர் பள்ளிகொண்டா அருகே வேகமாக வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன், முதியவர் உயிரிழப்பு!

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேகமாக வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன், முதியவர் உயிரிழந்தனர். சாலையோரம் நடந்தபோது வேகமாக வந்த கார் மோதியதில் முதியவர் ரங்கசாமி, பள்ளி மாணவன் ஆறுஅமுதன் பலியாகினர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இருவரும் பலியாகினர்.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்