வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கே.வி.குப்பம் பகுதியில் நகைக் கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். மற்றொரு கடையின் சுவற்றில் துளையிட்டு நகை கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் லாக்கரை திறக்க முடியாததால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா