வேலூர் மாவட்டத்தில் பிறந்து 8 நாட்களே ஆன சிசு கொலை: 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. தலைமறைவாக இருந்த சிசுவின் பெற்றோர் ஜீவா (எ) சேட்டு, டயானாவை காவல்துறையினர் பிடித்தனர். குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த தாத்தா, காவல்நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி