வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!