வேலூர் அருகே சுங்கச்சாவடியில் லஞ்சம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகொண்டா காவலர் சங்கர், ஊர்க்காவல் படை காவலர் நவீன் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த வீடியோ வைரலாகியது. இதையடுத்து காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு