வேலூர் அருகே சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குடியரசன், கோகுல்குமார், மாதேஷ், வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். மேலும், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related posts

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு