வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு..!!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்திய நிலையில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் உள்ள கைதிகள் சிலரிடம் டிஜிபி நேரில் விசாரணை நடத்தியதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி