வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்தில் திருட்டுபோன சுமார் ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. தொலைந்துபோனதாக போலீசில் புகார் அளித்தவர்களுக்கு 922 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி