வேளாங்கண்ணியில் 75 கிலோ போதை பொருள் பறிமுதல்..!!

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 75 கிலோ ஹசிஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் விடுதியில் தங்கி இருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹசிஸ் போதை பொருளை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது