வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

சென்னை: சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி சூர்யா என்பவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போனை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்