வாகனங்களுக்கான ஆன்லைன் அபராதத்தை கைவிடக் டிஜிபியிடம் மனு..!!

நாமக்கல்: லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் உள்ளிட்டோர் டிஜிபியிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை கொள்ளைச் சம்பவங்களை தடுக்க கூடுதல் காவலர்கள் ரோந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.

Related posts

நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங்

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு