சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் கைது..!!

புதுச்சேரி: உருளையன்பேட்டையில் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தென்னஞ்சாலையில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. தென்னஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த 4 பேர் கைதாகினர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்