தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய ஹரிஹரன் (60) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய ஹரிஹரன் (60) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.