தாம்பரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியவர் கைது


தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய ஹரிஹரன் (60) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்