கழன்ற உடனே அதிவேகமாக ஓடிய டயர் சாலை ஓர நடைமேடை மீது மோதி பறந்து சென்றது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நூல் இழையில் உயிர்தப்பினர். நடைமேடையில் மோதி பறந்து சென்ற தயார் அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி கீழே விழுந்தது. அங்கிருந்த கடை வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அலறியடித்து ஓடினர். நிகழ்விடத்திற்கு விரைந்த பட்டாபிராம் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.