வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு வரும் 21ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு வரும் 21ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி டிஎன்ஏ தொடர்பான ரத்த மாதிரி பரிசோதனை 4 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!