வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டியது

கடலூர்: சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது. தொடர்ந்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரும் நிறுத்தப்பட உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி