நிதிநிலைமைக்கு ஏற்ப வீராணம் ஏரி தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். வீராணம் ஏரியை தூர்வார ரூ.720 கோடி வரை செலவாகும் என அவர் கூறினார்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!