வேடசந்தூர் அருகே ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் படி கோயில்களை இடிக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 40ஆண்டுகளாக உள்ள பாப்பாத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி, கருப்பண்ணசாமி கோயில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது