வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் பார்வதி என்ற பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பார்வதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வடமதுரை போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை