வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயமடைந்தார். வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 11ம் வகுப்பு மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு