வேதாரண்யம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கட்டடத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி

நாகை: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் நாட்டு வெடிதயாரிக்கும் கட்டடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த  தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை