வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்பு.!

நாகை: வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர். படகு எஞ்சின் பழுதால் திசைமாறி இந்திய எல்லைக்குள் வந்த 3 இலங்கை மீனவர்களை கடலோர காவல்துறை கைது செய்தது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!