Latest செய்திகள் தமிழகம் வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்பு.! NithyaAugust 9, 2023, 10:15 am0175 views நாகை: வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர். படகு எஞ்சின் பழுதால் திசைமாறி இந்திய எல்லைக்குள் வந்த 3 இலங்கை மீனவர்களை கடலோர காவல்துறை கைது செய்தது.